11 Viswarupadarshana Yoga
விரியுமோ ருலகம் எல்லாம் விளைத்தநின் விஸவ ருபம்
அறியுமோ பார்க்கும் பேறு அமையுமோ அனந்த ருபம்
விரியுமோ ருலகம் எல்லாம் விளைத்தநின் விஸவ ருபம்
அறியுமோ பார்க்கும் பேறு அமையுமோ அனந்த ருபம்
வருந்தாதே வளமே ஓங்கும் வாய்மையை அடுத்துச் சொல்வேன்
விருந்தான விபூதி யோகம் விளங்கிடக் கூறு கின்றேன்
அறிவதற் கரியது கேட்டு அறிந்திடாச் சிறந்த வித்தை
செறிவதில் ஜெகத்தில் மேலாய்ச் சேர்வது அனுபவ த்தால்,,,
ஆத்மஞானம் தேடும் சீடனாக, விசயன், இறைவனாகிய கண்ணனையே ஞானகுருவாக ஏற்று, உண்மை அறிவு நெறி அறியப் பணிவான்.
ஆன்மாவைப் பற்றியும், அதை அறிவதற்கு உடல் எப்படி கருவியாகலாம் என்பது பற்றியும் உனக்குச் சொல்கிறேன்.
கிருஷ்ணா, செய்கையைத் துறக்கச் சொல்கிறாய். பிறகு நீயே என்னை யோகத்திலிருந்து தொழில் புரியச் சொல்கிறாய். இதில் எது நன்மை தருவது என்று விளக்கிச் சொல்.
கலியுகந் தழைக்க வந்த கற்பகத்தரு ஸ்ரீசங்கராச்சாரிய பரமகுருமார்களின் பாத கமலங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
(Read in ENGLISH) எம்மெஸ் அம்மா, எங்கே நீ போய்விட்டாய்! பக்தியை, பரவசத்தை, பாரத சுதந்திரத்தை சக்தியை, ஸ்வரலயத்தால், சங்கீத சாஹசத்தால் கொட்டி எம்மை வளர்த்துவிட்டு கோதின்றி வாழ்ந்துவிட்டு சட்டென்று சரஸ்வதியின் சந்நிதிக்கோ போய்விட்டாய்? அம்மா எனும் அரிய சொல்லுக்கு உரிய பொருளே உன் பிறவி! ஒருவருக்கு இறையவனே உரியவகைத் திறமைகளைக் கருவினிலே வைக்கின்றான்; கண்டுஅதைக் கற்றுணர்ந்து திருவெனவே விளக்கேற்றித் திசைபடவே செய்தல்கடன், குருவருளே இதற்கு வரம், குறிப்பிட்டுக் காண்பித்தாய்! காட்டுக்குயிலாக கண்கொள்ளா வானத்தின் விண்மீனின் துளியாக வீட்டுக்குடமாக விளக்காக, திரைப்படத்தின் விமரிசனப் பொருளாக கூட்டுக்கிளியாக குவிந்திருப்பாய்! நல்விதியின் பிரதிபதியாய் சதாசிவனார் பாட்டுப்புயலாக பாரதத்து மணியாக, பவித்திரத்து அணியாக
(Read in TAMIL) MS Amma, Where Have You Gone? In the scale of your melody In the majestic magic of music, You nourished our growth in devotion, Divine introspection, Emotion, Free-India Inspirations You led a life of purity, But in sudden rush of vanity, Lo, to our grief and insanity – Have you gone abode, To Goddess Saraswati above! For the word Amma – The rare meaning is Your Janma,
Is it the true dawn when eyes open, freed from slumber? Is this the morn harbinging the advent of bliss? Is this the true life baffled by the buffets of phenomena?
Does verbiage constitute true praise? Is renunciation the fruit of Wisdom constitutive of deliverance? O Lord who wields the Spear, seeking clarity, I place before you these doubts.”
Sri Arumukar Anthathi – Transliteration with meaning in English.