Madurai Sri Meenkshi Prayer
வந்தவினை போகும் வருவினையும் போகும் – சுந்தரமாம் மதுரைதிருக் கூடம், அங்கே அரசாட்சி செய்தருளும் அன்னை மீனாக்ஷியை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிற் காரணியாய்த் துதிக்கின்ற வழிபாட்டுப் பாக்கள்.
வந்தவினை போகும் வருவினையும் போகும் – சுந்தரமாம் மதுரைதிருக் கூடம், அங்கே அரசாட்சி செய்தருளும் அன்னை மீனாக்ஷியை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிற் காரணியாய்த் துதிக்கின்ற வழிபாட்டுப் பாக்கள்.
காவிரியும் கொள்ளிடமும் மாலையிட்டிருக்கும் திருவானைக்கா ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஸ்துதி – ஸ்ம்ஸ்கிருத மூலம் – ஸ்ரீதர வெங்கடேசுவர அய்யாவாள் அவர்கள்.
The ‘sādhana pañcakam’ has five verses, each giving eight instructions; these forty instructions when followed diligently lead to the heightened spiritual awareness. [Tamil and English]