Prata Smarana Stotra

Prata Smarana Stotra

பகவான் ஆதி சங்கரர் அருளிய, மூன்று பாடல்களை மட்டுமே கொண்டுள்ள, “ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இச்சிறிய நூலில், மிகப் பெரிய ரகசியமாகிய, மறை பொருள் உண்மை அடங்கி இருக்கிறது.