09-இருளும் ஒளிரும்
இருளும் ஒளியும் எதிர்த் துருவங்களா? இல்லை ஒன்றுள் ஒன்றான உண்மையா? இருளும் ஒளிர்வதையும், ஒளியும் இருள்வதையும் வெளிச்சமிட்டிக் காட்டும் உரையாடல்.
இருளும் ஒளியும் எதிர்த் துருவங்களா? இல்லை ஒன்றுள் ஒன்றான உண்மையா? இருளும் ஒளிர்வதையும், ஒளியும் இருள்வதையும் வெளிச்சமிட்டிக் காட்டும் உரையாடல்.
வாழ்க்கை விதி எழுதிய கதையா, நாம் எழுத முயலும் சரித்திரமா? விடைகாண ஓர் உரையாடல்.
ஆத்மசாந்தி என்றால் என்ன? ஓர் கேள்வியால் விளைந்த நற்பாடம். ஓர் உரையாடல்.
பூங்கா நறுவளியாய் புகுமுன்னை வாசனையாய்
நீங்காய் வினைகனித்து நிறைவுறவே ஆராரோ
உரையாடலில் விளையும் சிவராத்திரி தொடர்பாக, நம் சிந்தையை விரிக்கும் சிந்தனைகள்.
அறியாமையினாலேயே பாகுபாடும், உயர்வு தாழ்வும் வருகிறது. இந்த உரையாடலில் அந்த உண்மையும் தெரிகிறது.
தொழுதல் நம் மனதைத் தூய்மைப்படுத்தும் என்பதை இந்த உரையாடல் உணர்த்துகின்றது.
நவராத்திரி எனும் இனிய பண்டிகை, எத்தனை அற்புதமான உண்மைகளை நாம் அறியத் தூண்டுகின்றது! உரையாடலில் தெரியும் உண்மை.
விநாயகர் பூஜை எதற்கு என்பதுபற்றி ஓர் உரையாடல்.