Sri Akilandeswari Panchakam
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பஞ்சகம் – துதிப்பாடல்.
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பஞ்சகம் – துதிப்பாடல்.
.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மாத்ருகா புஷ்பமாலா (ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி துதிப்பூமாலை) எனும் ஒப்புயர்வற்ற வடமொழியால் வரைந்த நந்நூலை ஓர் நல்முனிவர் நமக்கு அளித்திருக்கிறார். அந்த நந்நூலின் தமிழ்வடிவம். இரண்டாம் பதிப்பு
ஸ்ரீ மீ. ராஜகோபாலன் இயற்றியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருவெம்பாவை என்னும் நூல் திருவானைக்கா சுேத்திரத்தில் கோயிற் கொண்டிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் மஹிமைகளை சப்தப்ராஸம் பொருட்செறிவுடன் கூடிய இருபத்திரண்டு பாடல்கள் ருபமாக வர்ணிக்கிறது – (மஹாபெரியவா ஆசிர்வாதம்)