Sri Kanchi Maha Periva – Namaskarams

தவமென்று துதிக்கோலம் தந்தாயோ தன்னறிவால் சிவமென்று சின்மயமே சீர்குருவே நமஸ்காரம்!

முதலே முடிவெனவாம் மூதுரைக்காய் மலர்மாமலை இதமாய்க் கவிழ்த்தணிந்தாய், இனியவனே நமஸ்காரம்!

தவமென்று துதிக்கோலம் தந்தாயோ தன்னறிவால் சிவமென்று சின்மயமே சீர்குருவே நமஸ்காரம்!

முதலே முடிவெனவாம் மூதுரைக்காய் மலர்மாமலை இதமாய்க் கவிழ்த்தணிந்தாய், இனியவனே நமஸ்காரம்!