Sri Kanchi Maha Periva – Namaskarams
தனியனாய்த் தவமுனியாய் தண்ணிலவாய் நுண்ணியனாய் இனியனாய் சிவமணியாய் இருந்தகுரு நமஸ்காரம்!
எல்லாம் இருந்தும் ஏதும் இலானாய்க் கல்லாய் இருந்தருளும் கற்பகமே நமஸ்காரம்!
தனியனாய்த் தவமுனியாய் தண்ணிலவாய் நுண்ணியனாய் இனியனாய் சிவமணியாய் இருந்தகுரு நமஸ்காரம்!
எல்லாம் இருந்தும் ஏதும் இலானாய்க் கல்லாய் இருந்தருளும் கற்பகமே நமஸ்காரம்!