Guru Vandhana

Filter by TYPE below:

  • All
  • Adiguru Dakshinamurthy
  • Guru-Vandanam
  • Spiritual Poems

Sri Veda Vyasar Sthuti

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா துதிப்பாடல்

Jagadguru Sri Sankara Bhagavtpadal Stuthi

ஜகத்குரு ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் போற்றி

Jagadguru Sri Sankara Bhagavtpadal ENMANI Malai

ஜகத்குரு ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் எண்மணி மாலை

Totakashtakam

வேதங்களாகிய அமுதக் கடலை ஆய்ந்தவரே, உபநிடதமாகிய உயரிய வேதாந்தச் செல்வத்தின் பொருளைத் தந்தவரே! நினது மலரடிகளை என் இதயத்தில் அணிவேன். நற்குருவாகிய சங்கரரே எனக்குத் துணையாகட்டும்

Bhagvan Sri Ramana Maharishi Stuthi

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி போற்றி

Sri Seshadri Swamigal Sthuthi

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி போற்றி

Sri Kanchi Maha Periva – Prayer1

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா துதிப்பாடல்

Sri Sri Kanchi Periva Stuthi

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி

Sri Kanchi Paramacharya Stotram by Simizhi

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – சம்ஸ்கிருத மூலம் ப்ரவசன சக்ரவர்த்தி, அபிநவசுகர் ப்ரம்மஸ்ரீ சிமிழி K. கோபால தீக்ஷிதர்
வாஜபேயஜி (வாயபேய யாகம் செய்தவர்) – தமிழில் மீ. ராஜகோபாலன்

Sri Kanchi Maha Periva – Namaskarams

கருணையுன் விழிகள்வழியும் கலைகளுன் மொழியால்விரியும் வறுமையுன் வரவிலொழியும் வள்ளலேவழி நமஸ்காரம்! நின்றதோ சிவஸ்வரூபம் நீள்விழி அருட்பிரவாகம் குன்றதோ குணப்ரஹாஸம் குருபராபத நமஸ்காரம்!

Sri Kanchi Maha Pervia – Prayer 3

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)

Sri Kanchi Maha Pervia – Prayer 4

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)

Sri Kanchi Maha Pervia – Prayer 5

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)

Guru – எங்கே என் குரு

எங்கே என் குரு – குருவடி தேடல்

Adiguru Dhakshinamurthy

ஆதி குரு தக்ஷிணாமுர்த்தி வழிபாடு காஞ்சி ஸ்ரீமடம் ஸ்ரீ குரு ஆசியுரை நாள் – 26 – 03 – 98 ஜனன, மரண, துக்கச் சேததக்ஷம் குரும் நமாம: ஞானதாதாவான குருவிற்கு மேம்பட்டவரில்லை என்றே பெரியோர் கூறுவர். எல்லா குருவரர்களுக்கும் குருவான ஸ்ரீபரமேஸ்வரன் தானே விரும்பி எடுத்துக் கொண்ட திருக்கோலம் ஸ்ரீதக்ஷிணமூர்த்தி. முதியவர்களுக்கும் முதியவராக, முன்னவருக்கும் முன்னவராக இருப்பவர் பரமயுவாவாகக் காட்சி தருகிறார். மரங்களில் மூத்ததும், அரசுமான வனஸ்பதியான ஆலமரத்தின் அடியில் ப்ரும்ம ஸ்ருஷ்டியில் முதலில் படைக்கப் பெற்றிருந்தும் வயதால் எல்லோருக்கும் மூத்தவராயினும், பாலவடிவிலே, ஞான உபதேசம் பெரும் ஆர்வத்தால் எப்போதும் ஸநாகாதி யோகியர் சிஷயர்களாகத் தன்னைப்

Read More

Adiguru Dhakshinamurthy – Prelude

முதற்பாடல் மாணவர்களாகிய நமக்கு உரித்தான கடமைகளையும், ஜகத்குருவாகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருவுருவ அழகையும் விளக்குகிறது. அடுத்த 24 பாடல்களும், உயிர்களுக்கு ஆதாரமான தத்துவங்களில் ஞானசுத்தி அடையக்கோரி, ஜகத்குருவிடம் வேண்டுகின்றன.

Adiguru Dhakshinamurthy – Foreword

பல கோயில்களுக்கும், மீண்டும் மீண்டும் சென்று, சித்திரங்களை வரைவது கண்டு, நண்பர்கள் ஏன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு வரையக்கூடாது என நல்லெண்ணத்தால் யோசனை கூறினர். கண்களால் மீண்டும் மீண்டும் தரிசித்து, மனதில் தியானத்தால் யூகித்து, மதியால் தீவிர யோசித்து சித்திரங்களை வரையும் வாய்ப்பைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

Adiguru Dhakshinamurthy – Guru Worship

குருவரம் ஒன்றே தருவது மனிதரின் – புருஷார்த் தமெனும் போதனை நான்கு
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -தத்துவம் நான்மறை தருவது கேட்க

Adiguru Dhakshinamurthy – Siva Tattvam

சிவ தத்துவ அறிவு விளக்கம் – சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா எனும் ஐந்து சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.

Adiguru – Vidya Tattvam

சுத்தாசுத்த தத்துவெனும்படி, சக்தியாகிய மாயை விளைக்கின்ற காலம், அக்காலத்துக்குள் விளங்கும் நியதி எனும் விதி, நியதிக்கேற்பப் பரவும் கலை எனும் குண வேறுபாடு, அக்குண வேறுபாட்டை ஒட்டி எழும் அராகம் எனும் இச்சை, இவற்றுடன் இயங்கும் அறிவு – இவ்வைந்தும் வெளிப்பட்டு, அதன் மூலமாக வெளிப்படும் புருடன் எனும் தத்துவமாகக் காட்டப்பட்டது

Adiguru – Jiva Tattvam

ஐம்பூதங்கள்,ஐந்து வாயுக்கள்,ஐம்புலன்,ஐம்பொறி, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் அந்தகரணங்கள் ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாக, ஜீவாத்மா விளக்கமாகக் காட்டப்பட்டது

Sri Durga Pancaratnam by Maha Periyava

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – அவர்கள் படைத்த ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம் – மூலமும்,தமிழ்ப் பாடல், பொருளும்.