Sri Kanchi Paramacharya Stotram by Simizhi
ஸ்ரீஜகத்குரு காமகோடி ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்
சம்ஸ்கிருத மூலநூல் ஆசிரியர்
ப்ரவசன சக்ரவர்த்தி, அபிநவசுகர் ப்ரம்மஸ்ரீ சிமிழி K. கோபால தீக்ஷிதர்
வாஜபேயஜி (வாயபேய யாகம் செய்தவர்)
முனிமொழியில் முனியவனை முனைமனதில் நிறுத்த
இனியவழி காட்டியமா மறையாளா – கனிமொழியில்
பூசைக்கு நீவைத்த பொன்மலரை யான்தொடுக்கும்
ஆசைக்கு ஆசியினைத் தா
இனியவழி காட்டியமா மறையாளா – கனிமொழியில்
பூசைக்கு நீவைத்த பொன்மலரை யான்தொடுக்கும்
ஆசைக்கு ஆசியினைத் தா
| ஸ்ரீ: ||
ஸ்ரீஜகத்குரு காமகோடீ
ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் – லோக
பூஜ்யம் கு₃ரும் தம் ஶரண்யம் ப்ரபத்₄யே |
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 1 ||
பூஜ்யம் கு₃ரும் தம் ஶரண்யம் ப்ரபத்₄யே |
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 1 ||
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம்
விரியுலகும் பணியுமருள் நிலையம் – புகழ்
விளங்குசற் குருவான வடிவம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (1)
ஸ்ரீஶசந்த்₃ரபூர்வம் ப₄ஜே(அ)ஹம் ஶேக₂
ரேந்த்₃ரம் ஶிவம் விஶ்வ விக்₂யாத கீர்த்திம் |
ஸ்ரீ ஶங்க₃ராசார்யரூபம் – பூர்ண
போ₃த₄ஸ்வரூபம் கு₃ரூணாம் கு₃ருந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 2||
ரேந்த்₃ரம் ஶிவம் விஶ்வ விக்₂யாத கீர்த்திம் |
ஸ்ரீ ஶங்க₃ராசார்யரூபம் – பூர்ண
போ₃த₄ஸ்வரூபம் கு₃ரூணாம் கு₃ருந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 2||
முழுமதியம் முகநளினம் வதனம் – தவ
முனிசந்த்ர சேகரநற் புதினம்
புகழ்மிகவும் அதிகம்சிவம் மனிதம் – புவி
பூத்தமுதற் சங்கரனின் வடிவம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (2)
முனிசந்த்ர சேகரநற் புதினம்
புகழ்மிகவும் அதிகம்சிவம் மனிதம் – புவி
பூத்தமுதற் சங்கரனின் வடிவம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (2)
ஸ்ரீ த₃க்ஷிணாமூர்த்திரூபம் – மௌன
ரூபணே ப₄க்தான் ஸதா₃ பாலயந்தம் |
ஸ்ரீ லாஜ பக்ஷம் ப₄வந்தம் – ஸதா₃
நந்த₃ நேத்ரேண ஸந்தோ₂ஷதம் த்வாம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 3||
ரூபணே ப₄க்தான் ஸதா₃ பாலயந்தம் |
ஸ்ரீ லாஜ பக்ஷம் ப₄வந்தம் – ஸதா₃
நந்த₃ நேத்ரேண ஸந்தோ₂ஷதம் த்வாம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 3||
தென்முகச் சிவனுமிவ னாகும் – அருட்
தெளிய மொழிமௌன வுருவாகும்
தன்பணிவர் மகிழும் அருளாகும் – விழித்
தண்ணிலவு தயைமிகவும் ஆகும்
மென்பொரியி லுடலும்மெலி தாகும் – உயர்
மெய்ப்பொரு ளுணரும்மிளிர் வாகும்
கண்மலரும் கருணையொளி யாகும் – நற்
கனியுமுரு இனியவடி வாகும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (3)
தெளிய மொழிமௌன வுருவாகும்
தன்பணிவர் மகிழும் அருளாகும் – விழித்
தண்ணிலவு தயைமிகவும் ஆகும்
மென்பொரியி லுடலும்மெலி தாகும் – உயர்
மெய்ப்பொரு ளுணரும்மிளிர் வாகும்
கண்மலரும் கருணையொளி யாகும் – நற்
கனியுமுரு இனியவடி வாகும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (3)
த₄ர்ம ப்ரசாரைகதீ₃க்ஷம் – வேத₃
மார்க₃ ப்ரவ்ருத்திப்ரதிஷ்டா₂ஸுத₃க்ஷம் |
த்வாமேவ க்ருஷ்ண ஸ்வரூபம் – த₄ர்ம
ரக்ஷா து₂ரீணம் ப்ரஸன்னேந்து₃வக்த்ரம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 4||
மார்க₃ ப்ரவ்ருத்திப்ரதிஷ்டா₂ஸுத₃க்ஷம் |
த்வாமேவ க்ருஷ்ண ஸ்வரூபம் – த₄ர்ம
ரக்ஷா து₂ரீணம் ப்ரஸன்னேந்து₃வக்த்ரம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 4||
அறமுறையும் அறிவுரையும் பறையும் – மறை
அனுபவமும் வழியருளும் நிறையும்
நிறையவரும் முரளியென நிலவும் – குறை
நீக்குமடி யார்க்குதவும் நிதமும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (4)
அனுபவமும் வழியருளும் நிறையும்
நிறையவரும் முரளியென நிலவும் – குறை
நீக்குமடி யார்க்குதவும் நிதமும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (4)
ப₄க்தே₂ஷ்ட ஸர்வஸ்வத₃ம் தம் – சந்த்₃ர
மௌலீஶபூஜாம் ஸதா₃ காரயந்தம் |
லோகானுவ்ருத்யா சரந்தம் – க்ஷேம
வ்ருத்₄யை நராணாம் தப:சாரயந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 5||
மௌலீஶபூஜாம் ஸதா₃ காரயந்தம் |
லோகானுவ்ருத்யா சரந்தம் – க்ஷேம
வ்ருத்₄யை நராணாம் தப:சாரயந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 5||
அடியர்மன விருப்பமவை அருளும் – மதி
அணிவனடி தொழுதுவரப் பழகும்
நடையில்நல ஒழுக்கமென மிகவும் – ஜன
நலனில்மிக விழுப்பமுடன் திகழும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (5)
அணிவனடி தொழுதுவரப் பழகும்
நடையில்நல ஒழுக்கமென மிகவும் – ஜன
நலனில்மிக விழுப்பமுடன் திகழும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (5)
ஸ்ரீஸத்₃கு₃ரும் தம் ப்ரபத்₄யே – தே₃வி
பீடா₂தி₄னாத₂ம் கு₃ரூ ஸார்வ பௌ₄மம் |
ஸ்ரீகாம கோடீ ப்ரகாஶம் – ஶுத்₄த₃
ஸத்வைகமூர்த்திம் த₃யா வாரிராஶிம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 6||
பீடா₂தி₄னாத₂ம் கு₃ரூ ஸார்வ பௌ₄மம் |
ஸ்ரீகாம கோடீ ப்ரகாஶம் – ஶுத்₄த₃
ஸத்வைகமூர்த்திம் த₃யா வாரிராஶிம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 6||
அரியகுரு தவமணி ஸ்ரீஅன்னை – நல்
அருட்கோல மேற்றதிருப் பீடம்
பெரியதலை நிதியம் நற்செம்மல் –அருட்
பேரொளிர்க் குணசீலம் வள்ளல்
துரியநிலை உருவிற்குரு பதியும் – சுகத்
துணையருட் கட லான நிதியம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (6)
அருட்கோல மேற்றதிருப் பீடம்
பெரியதலை நிதியம் நற்செம்மல் –அருட்
பேரொளிர்க் குணசீலம் வள்ளல்
துரியநிலை உருவிற்குரு பதியும் – சுகத்
துணையருட் கட லான நிதியம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (6)
தேஜோ நிதி₄ம் ஞானரூபம் – ஞான
மார்கோ₃பதே₃ஶாய ஸஞ்சாரயந்தம் |
காருண்யஸம்பூர்ண நேத்ரம் – தி₃வ்ய
காடாக்ஷலேஶேன ஸர்வானவந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 7||
மார்கோ₃பதே₃ஶாய ஸஞ்சாரயந்தம் |
காருண்யஸம்பூர்ண நேத்ரம் – தி₃வ்ய
காடாக்ஷலேஶேன ஸர்வானவந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 7||
அறிவொளியே தீபமென ஆகும் – நல்
அறவழியும் காட்டும் சகாயம்
புரிநடையும் கோடிநிலம் ஓடிப் – புவி
பூத்துயர நோற்றலுன தாகும்
கருவிழிகள் அருள்மழையைப் பொழியும் – எமைக்
காத்தருளப் புகலருளுந் திருவும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (7)
அறவழியும் காட்டும் சகாயம்
புரிநடையும் கோடிநிலம் ஓடிப் – புவி
பூத்துயர நோற்றலுன தாகும்
கருவிழிகள் அருள்மழையைப் பொழியும் – எமைக்
காத்தருளப் புகலருளுந் திருவும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (7)
காலேய காலே(அ)வதீர்ணம் – க்ருஷ்ண
ராமாதி₃ரூபம் புரா பூர்ணரூபம் |
அத்₄யைவ மன்யே ப₄வந்தம் – த₄ர்ம
ரக்ஷார்த₂ மாத்தஸ்வரூபம் கு₃ரும் த்வாம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 8||
ராமாதி₃ரூபம் புரா பூர்ணரூபம் |
அத்₄யைவ மன்யே ப₄வந்தம் – த₄ர்ம
ரக்ஷார்த₂ மாத்தஸ்வரூபம் கு₃ரும் த்வாம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 8||
அவதார மாய்ராமர் கிருஷ்ணர் – நல்
அருளாகிக் காலகா லங்கள்
தவமாகித் தருமநெறி மீண்டும் – புவி
தழைத்திடச் செய்ய உருவாகும்
சிவமான குருவாகும் உலகம் – இனிச்
சீர்பட வந்தபர ஞானம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (8)
அருளாகிக் காலகா லங்கள்
தவமாகித் தருமநெறி மீண்டும் – புவி
தழைத்திடச் செய்ய உருவாகும்
சிவமான குருவாகும் உலகம் – இனிச்
சீர்பட வந்தபர ஞானம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (8)
மந்த₃ஸ்மிதாபூர்ண வக்த்ரம் – ரோக₃
தாபாதி₂தப்தான் ஜனான் பாலயந்தம் |
பாதா₃வ்ஜ நம்ரான் புனானம் – ப₄க்த
லோகஸ்ய பாபாநி நிவாரபயந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 9||
தாபாதி₂தப்தான் ஜனான் பாலயந்தம் |
பாதா₃வ்ஜ நம்ரான் புனானம் – ப₄க்த
லோகஸ்ய பாபாநி நிவாரபயந்தம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 9||
ஓயாத முறுவல்முக மலரும் – பிணி
ஒழியாத பேர்கள்துயர் அகலும்
நோயாவுந் தீர்த்தமுதம் தரவும் – பணி
நோற்றடியர் உள்ளுருகத் தெளிந்தும்
காவாய் எனப்புகலை வேண்டும் – திருக்
காலடியில் பணிபவரைக் காக்கும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (9)
ஒழியாத பேர்கள்துயர் அகலும்
நோயாவுந் தீர்த்தமுதம் தரவும் – பணி
நோற்றடியர் உள்ளுருகத் தெளிந்தும்
காவாய் எனப்புகலை வேண்டும் – திருக்
காலடியில் பணிபவரைக் காக்கும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (9)
ஜன்மாந்தரீயை: ஸுபுண்யை: – த₃ர்ஶ
நீயம் மனோஜ₂ம் மனோ வாக் ஸுதூ₃ரம் |
ஸ்ரீ கல்பவ்ருக்ஷம் ஜனேப்ய: – ஐஹிகா
மூஶ்மி காதீ₃னி நித்யம் த₃தா₃னம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 10||
நீயம் மனோஜ₂ம் மனோ வாக் ஸுதூ₃ரம் |
ஸ்ரீ கல்பவ்ருக்ஷம் ஜனேப்ய: – ஐஹிகா
மூஶ்மி காதீ₃னி நித்யம் த₃தா₃னம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 10||
நல்வினையால் முன்தெரியும் நயனம் – மனம்
நட்டிணையக் கட்டிவிடும் நளினம்
சொல்லரிய முடியாது மனதும் – பயன்
சொரியுந்தரு கற்பகப் பேரமுதம்
அள்ளிவரம் நல்லுயர்வு பதவி – புகழ்
அமரர்திரு வரமுந்தரும் திலகம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (10)
நட்டிணையக் கட்டிவிடும் நளினம்
சொல்லரிய முடியாது மனதும் – பயன்
சொரியுந்தரு கற்பகப் பேரமுதம்
அள்ளிவரம் நல்லுயர்வு பதவி – புகழ்
அமரர்திரு வரமுந்தரும் திலகம்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (10)
த்வத்பாத₃ மேவாவலம்ப₃ம் – த்வத்
அன்யாக₃தி: நாஸ்தி கு₃ரோத்மேவ
ஸமுத்₄த₄ரத்வம் த₃யாலோ – ஜயேந்த்₃ர
பூஜ்யோ(அ)பி கு₃ரோ: கு₃ருஸ்தத₃ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் ||11||
அன்யாக₃தி: நாஸ்தி கு₃ரோத்மேவ
ஸமுத்₄த₄ரத்வம் த₃யாலோ – ஜயேந்த்₃ர
பூஜ்யோ(அ)பி கு₃ரோ: கு₃ருஸ்தத₃ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் ||11||
தாமரையுன் தாளிரண்டும் தவிரேன் – எனைத்
தாங்குமருள் வேறெதுயா னறியேன்
பூவுலகாள் போதர்ஜெயேந் திரரும் – வழி
பூஜிக்கும் நேசன்குரு வடிவம்
ஆனமஹாப் பெரியவராம் குருவே – அருள்
ஆக்கியெனைக் காத்தருளல் முறையே
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (11)
தாங்குமருள் வேறெதுயா னறியேன்
பூவுலகாள் போதர்ஜெயேந் திரரும் – வழி
பூஜிக்கும் நேசன்குரு வடிவம்
ஆனமஹாப் பெரியவராம் குருவே – அருள்
ஆக்கியெனைக் காத்தருளல் முறையே
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (11)
பா₃லஸ்ய யாஜ்ஞாம் க்ஷ்ருணுத்வம் – ஶுத்₃த₄
காருண்யமூர்தே ஸுதா₄ஸார வர்ஷின் |
பக்திம் பராம் தே₃ஹி மஹ்யம் – ஶுத்₃த₄
மத்₃வைத பா₄வம் விராக₃ம் ஶமாதி₃ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 12||
காருண்யமூர்தே ஸுதா₄ஸார வர்ஷின் |
பக்திம் பராம் தே₃ஹி மஹ்யம் – ஶுத்₃த₄
மத்₃வைத பா₄வம் விராக₃ம் ஶமாதி₃ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 12||
தெய்வத்தின் குரலமுத மாகும் – உயிர்
தேறநிதம் அன்புவழி காட்டும்
உய்யுமுயர் ஒன்றுஎனக் கூட்டும் – மறை
உள்ளொளிரும் உண்மையினைச் சாற்றும்
அன்புமிகும் ஆழ்கருணைக் கடலே- எமை
ஆளவரும் அருள்மழையைத் தரவே
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (12)
தேறநிதம் அன்புவழி காட்டும்
உய்யுமுயர் ஒன்றுஎனக் கூட்டும் – மறை
உள்ளொளிரும் உண்மையினைச் சாற்றும்
அன்புமிகும் ஆழ்கருணைக் கடலே- எமை
ஆளவரும் அருள்மழையைத் தரவே
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (12)
த்வம் ஸத்₃கு₃ரு: க்ருஷ்ணரூபீ – த₄ர்ம
ரக்ஷார்த₂ மாத்த ஸ்வரூபோ ஹி ஸத்யம் |
ஸ்ரீக்ருஷ்ண கா₃தோ₂த்ஸுகஸ்த்வம் – க்ருஷ்ண
ப₄க்தி பராம் மே ஸதா₃ தே₃ஹி ஶுத்₃தா₄ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 13||
ரக்ஷார்த₂ மாத்த ஸ்வரூபோ ஹி ஸத்யம் |
ஸ்ரீக்ருஷ்ண கா₃தோ₂த்ஸுகஸ்த்வம் – க்ருஷ்ண
ப₄க்தி பராம் மே ஸதா₃ தே₃ஹி ஶுத்₃தா₄ம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 13||
ஸ்ரீகிருஷ்ண ராயுதியும் சீமான் – புவி
சீராக்க வேயுதித்த பூமான்
ஸ்ரீகிருஷ்ண கீதைவிழைந் தோதி – செவி
சீரூட்டி வழிகாட்டும் ஞானி
ஸ்ரீகிருஷ்ண ரேயுமது பாதை – நினது
சீரமுதக் குரலேநற் கீதை
ஸ்ரீகிருஷ்ண ராயென்னுள் நேயம் – வரச்
சீக்கிரத்தில் ஆக்கிவைக்க வேண்டும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (13)
சீராக்க வேயுதித்த பூமான்
ஸ்ரீகிருஷ்ண கீதைவிழைந் தோதி – செவி
சீரூட்டி வழிகாட்டும் ஞானி
ஸ்ரீகிருஷ்ண ரேயுமது பாதை – நினது
சீரமுதக் குரலேநற் கீதை
ஸ்ரீகிருஷ்ண ராயென்னுள் நேயம் – வரச்
சீக்கிரத்தில் ஆக்கிவைக்க வேண்டும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (13)
ஶம்பு₄ஸ்வரூபஸ்தவமேவ – பா₃ல
லௌல்யம் மதீ₃யம் க்ஷமஸ்வாத்ம தா₃யின் |
பாதா₃ப்₃ஜ யுக்₃மம் ப்ரபத்₄யே – நைத்ர
முஞ்சாமி முஞ்சாமி தே பாது₃கே(அ)ஹம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 14||
லௌல்யம் மதீ₃யம் க்ஷமஸ்வாத்ம தா₃யின் |
பாதா₃ப்₃ஜ யுக்₃மம் ப்ரபத்₄யே – நைத்ர
முஞ்சாமி முஞ்சாமி தே பாது₃கே(அ)ஹம்
ஸ்ரீகாமகோடி யதீந்த்ரம் || 14||
ஆத்மமுண ராத்மசுகம் வடிவம் – சிவம்
ஆனபர மாத்மம்அது வைதம்
நூத்தநிலை பூத்தமஹாப் பெரியன் – தவம்
நூற்றறியா யானோஓர் சிறியன்
ஏற்றருளி என்குறைகள் நீக்கும் – வழி
எனக்கருளல் நின்கடமை ஆக்கும்
உற்றதுன தருளடிகள் கற்றேன் – இனிச்
சற்றுமவை விட்டுவிடேன் நற்றேன்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (14)
ஆனபர மாத்மம்அது வைதம்
நூத்தநிலை பூத்தமஹாப் பெரியன் – தவம்
நூற்றறியா யானோஓர் சிறியன்
ஏற்றருளி என்குறைகள் நீக்கும் – வழி
எனக்கருளல் நின்கடமை ஆக்கும்
உற்றதுன தருளடிகள் கற்றேன் – இனிச்
சற்றுமவை விட்டுவிடேன் நற்றேன்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (14)
கோ₃பால ப₄க்தேன ரஸிதம் – வாஜ
பேயாதி₃ஸந்துஷ்ட ஶம்பு₄ ப்ரஸாதா₃ம் |
ஸ்தோத்ரம் கு₃ரூணாம் பவித்ரம் – யஸ்து
ப₄க்த்யா படே₂த் ஸோஸ்து ரூபாதி₃ஶோபி₄
ஸ்ரீகாமகோடியதீந்த்ரம் ||15||
பேயாதி₃ஸந்துஷ்ட ஶம்பு₄ ப்ரஸாதா₃ம் |
ஸ்தோத்ரம் கு₃ரூணாம் பவித்ரம் – யஸ்து
ப₄க்த்யா படே₂த் ஸோஸ்து ரூபாதி₃ஶோபி₄
ஸ்ரீகாமகோடியதீந்த்ரம் ||15||
வாஜபே யம்பெரிய யாகம் – நல்
வழியிலதைச் செய்துபெரு யோகம்
பூஜைசிவ னால்விரிய லாகும் – மறை
போதன்கோ பாலமுனி சூடும்
நாதமிதை மதியுணரப் பாடும் – உயர்
நலம்விளையும் துயரகலும் பாரும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (15)
வழியிலதைச் செய்துபெரு யோகம்
பூஜைசிவ னால்விரிய லாகும் – மறை
போதன்கோ பாலமுனி சூடும்
நாதமிதை மதியுணரப் பாடும் – உயர்
நலம்விளையும் துயரகலும் பாரும்
ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
திருவடிக ளாம்அபயம் சரணம் (15)
நிறைவு
Miha Arumaiyana AATROLUKKUNADAI.