Manisha Panchakam – Verse 1 (Tamil)
இந்த முதல் ஸ்லோகம் ஜீவனைப் பற்றிய ஆய்வினை முதல் வரியிலே காட்டுகின்றது. ஜீவனை ஆய்வதற்கு, மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களையே பொருளாக எடுத்துக் காட்டுகிறது. எல்லா மனித உயிர்களும் தினமும் மாறி மாறி அனுபவிக்கும் மூன்று நிலைகளை உபநிடதங்கள் ‘அவஸ்தா’ என்று குறிக்கின்றது.