Madurai Sri Meenkshi Prayer

Madurai Sri Meenkshi Prayer

வந்தவினை போகும் வருவினையும் போகும் – சுந்தரமாம் மதுரைதிருக் கூடம், அங்கே அரசாட்சி செய்தருளும் அன்னை மீனாக்ஷியை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிற் காரணியாய்த் துதிக்கின்ற வழிபாட்டுப் பாக்கள்.