Garland-of-Prayer

Garland-of-Prayer

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)

Sri Ayyappan – 41 steps

Sri Ayyappan – 41 steps

அருள்மிகு லண்டன் முருகப் பெருமான் மேலும் திருவிழாக்காலங்களில் ஊஞ்சல் ஆட்டிப் பாடிப் பரவசமடைவதற்கு ஒரு பொன்னூசல் பதிகம் தேவை என்ற தாகத்திற்குத் தண்ணீராய் இந்தத் தமிழ்த்துதியை ஏற்றருளும் தமிழ்க் கடவுள்.

Adiguru – Jiva Tattvam

Adiguru – Jiva Tattvam

ஐம்பூதங்கள்,ஐந்து வாயுக்கள்,ஐம்புலன்,ஐம்பொறி, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் அந்தகரணங்கள் ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாக, ஜீவாத்மா விளக்கமாகக் காட்டப்பட்டது

Sri Jambunatha Ashtakam

Sri Jambunatha Ashtakam

காவிரியும் கொள்ளிடமும் மாலையிட்டிருக்கும் திருவானைக்கா ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஸ்துதி – ஸ்ம்ஸ்கிருத மூலம் – ஸ்ரீதர வெங்கடேசுவர அய்யாவாள் அவர்கள்.

Vinayakar

Vinayakar

ஹாரோ சித்தி விநாயகர் துதி – சதுர்த்தி மானஸ பூஜை – மண்ணைக் குழைத்து உருவிலில் ஏற்றி மனங்குளிர இலையும், தழையும், பூவும், புல்லும் உவந்தளித்து, காயும், கனியும் கையப்பமொடு பலவும் படைத்துப் பின் நின்னை என்னுள் கரைக்கின்றேன், காண்!

Thiru Murugan Ponnusal

Thiru Murugan Ponnusal

அருள்மிகு லண்டன் முருகப் பெருமான் மேலும் திருவிழாக்காலங்களில் ஊஞ்சல் ஆட்டிப் பாடிப் பரவசமடைவதற்கு ஒரு பொன்னூசல் பதிகம் தேவை என்ற தாகத்திற்குத் தண்ணீராய் இந்தத் தமிழ்த்துதியை ஏற்றருளும் தமிழ்க் கடவுள்.

Sri Rajarajeswari Navamanimala

Sri Rajarajeswari Navamanimala

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நவமணி மாலை எனும் இந்த நூலிலே, ஒன்பது துதிப்பாடல்கள், அன்னையின் ஸ்ரீ சக்கரத்துள் அடங்கும் ஒன்பது சக்கரங்களையும் அதன் மூலாதாரமான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் அருளையும் பிரார்த்திக்கின்றது.

Aiyur Agaram

Aiyur Agaram

மெய்யூர் நலவழக்காய் மேன்மைக் குலவிளக்காய்
பொய்யூர் பிணியழிக்கும் பொறையாய் – அய்யூர்
அகரத்தான் நாமத்தை அபிராமேஸ் வராஎனவே
பகரத்தான் பாவம் கெடும்!