Kannan Stuti
கண்ணன் துதி மலர்கள்
கண்ணன் துதி மலர்கள்
Sri Shiva Bhujangam – Rendered by Bhagavan Sankara Bhagavadpada – Translated in Tamil and English
Ananda Lahari by Jagadguru Shri Sankaran Bhagavadpadal – Translation in Tamil and English
லக்ஷ்மி நரசிம்மரின் அருட்கரத் துணை வேண்டல் – பகவான் சங்கரர் துதி – Inspired Translation
Shri Durga Pancakam by Shri Maha Periva – Translated in Tamil.
காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – அவர்கள் படைத்த ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம் – மூலமும்,தமிழ்ப் பாடல், பொருளும்.
வேதங்களாகிய அமுதக் கடலை ஆய்ந்தவரே, உபநிடதமாகிய உயரிய வேதாந்தச் செல்வத்தின் பொருளைத் தந்தவரே! நினது மலரடிகளை என் இதயத்தில் அணிவேன். நற்குருவாகிய சங்கரரே எனக்குத் துணையாகட்டும்
பகவான் ஆதி சங்கரர் அருளிய பவானி அஷ்டகம் எனும் இந்த அழகிய எட்டு ஸ்லோகங்கள், காசியில் அன்னை பவானியை வேண்டிப் பாடியதாக வரலாறு. அவ்வரிய இனிய ஸ்லோகங்களின் தமிழாக்கம்.
காசி எனும் சொல்லுக்கு ஒளி மிக்கது எனப்பொருள். ‘காச: ப்ரகாச: அஸ்ய இதி காசி:’- அதாவது ஒளிர்ந்து ஒளி தருவது காசி என்பது ஆகும்.
மெய்யூர் நலவழக்காய் மேன்மைக் குலவிளக்காய்
பொய்யூர் பிணியழிக்கும் பொறையாய் – அய்யூர்
அகரத்தான் நாமத்தை அபிராமேஸ் வராஎனவே
பகரத்தான் பாவம் கெடும்!