Manisha Panchakam – Context (Tamil)

Manisha Panchakam – Context (Tamil)

தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் புலையன் கேட்ட கேள்விகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன. இவையே மனீஷா பஞ்சகம் எனும் மாபெரும் ஞானப் பொக்கிஷத்தை வெளிக் கொணர்ந்த, ஆழத் தோண்டும் கேள்விக் கோடரிகள்.

Manisha Panchakam – Introduction (Tamil)

Manisha Panchakam – Introduction (Tamil)

‘மனீஷா பஞ்சகம்’ என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள். அவ்விதஅறிவு, வெறும் நம்பிக்கையினாலோ, ஏதேனும் கொள்கைப் பிடிப்பினாலோ, அல்லது உணர்ச்சி நிர்ப்பந்தங்களுக்காகவோ ஏற்றுக் கொண்ட முடிவு அல்ல.