Sri Dakshinamurthy Stotram
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய மறை விளக்கம்.
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய மறை விளக்கம்.
‘மனீஷா பஞ்சகம்’ என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள் கொள்ளலாம். அது என்ன அறுதியிட்ட உறுதி மொழி! எது சங்கரரது தீர்மானமான, நிச்சயிக்கப்பட்ட அறிவு ?
முகவுரை
பகவான் ஆதி சங்கரர் அருளிய பவானி அஷ்டகம் எனும் இந்த அழகிய எட்டு ஸ்லோகங்கள், காசியில் அன்னை பவானியை வேண்டிப் பாடியதாக வரலாறு. அவ்வரிய இனிய ஸ்லோகங்களின் தமிழாக்கம்.
காசி எனும் சொல்லுக்கு ஒளி மிக்கது எனப்பொருள். ‘காச: ப்ரகாச: அஸ்ய இதி காசி:’- அதாவது ஒளிர்ந்து ஒளி தருவது காசி என்பது ஆகும்.
The ‘sādhana pañcakam’ has five verses, each giving eight instructions; these forty instructions when followed diligently lead to the heightened spiritual awareness. [Tamil and English]
The Stranger, who was confronting Adi Sankara and his entourage in the narrow street of Varanasi, raises his questions when he was scornfully asked to get away from the path. His questions unearthed profound thoughts of Sankara in the form of Manisha Panchakam.
When Adi Sankara was a young child, he approached Guru Govindapaada for seeking guidance. When he was asked to introduce himself, the young Sankara offered in six verses the true nature of the Self.
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய, “பஞ்சதசாக்ஷரி” எனும் மந்திர அக்ஷரங்கள் ஒவ்வொன்றுடனும் தொடங்குகின்ற “மந்த்ரமாத்ருகா ஸ்தவம்” எனும் மந்திராக்ஷர மாலை.
எட்டு வயதான பாலகனாக இருந்த ஆதி சங்கரர், தமது நிச்சயித்த அறிவினால், ‘நீ யார்’ எனக் கேட்ட குரு கோவிந்த பாதருக்குப் பதிலாக அறிமுகம் செய்து கொண்ட நிர்வாண ஷாதகம் எனும் ஆதிசங்கரரின் முகவுரையே இதன் முடிவுரையாகத் தரப்பட்டுள்ளது