Totakashtakam
வேதங்களாகிய அமுதக் கடலை ஆய்ந்தவரே, உபநிடதமாகிய உயரிய வேதாந்தச் செல்வத்தின் பொருளைத் தந்தவரே! நினது மலரடிகளை என் இதயத்தில் அணிவேன். நற்குருவாகிய சங்கரரே எனக்குத் துணையாகட்டும்
வேதங்களாகிய அமுதக் கடலை ஆய்ந்தவரே, உபநிடதமாகிய உயரிய வேதாந்தச் செல்வத்தின் பொருளைத் தந்தவரே! நினது மலரடிகளை என் இதயத்தில் அணிவேன். நற்குருவாகிய சங்கரரே எனக்குத் துணையாகட்டும்
பகவான் ஆதி சங்கரர் அருளிய, மூன்று பாடல்களை மட்டுமே கொண்டுள்ள, “ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இச்சிறிய நூலில், மிகப் பெரிய ரகசியமாகிய, மறை பொருள் உண்மை அடங்கி இருக்கிறது.
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய மறை விளக்கம்.
‘மனீஷா பஞ்சகம்’ என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள் கொள்ளலாம். அது என்ன அறுதியிட்ட உறுதி மொழி! எது சங்கரரது தீர்மானமான, நிச்சயிக்கப்பட்ட அறிவு ?
முகவுரை
பகவான் ஆதி சங்கரர் அருளிய பவானி அஷ்டகம் எனும் இந்த அழகிய எட்டு ஸ்லோகங்கள், காசியில் அன்னை பவானியை வேண்டிப் பாடியதாக வரலாறு. அவ்வரிய இனிய ஸ்லோகங்களின் தமிழாக்கம்.
காசி எனும் சொல்லுக்கு ஒளி மிக்கது எனப்பொருள். ‘காச: ப்ரகாச: அஸ்ய இதி காசி:’- அதாவது ஒளிர்ந்து ஒளி தருவது காசி என்பது ஆகும்.
The ‘sādhana pañcakam’ has five verses, each giving eight instructions; these forty instructions when followed diligently lead to the heightened spiritual awareness. [Tamil and English]
The Stranger, who was confronting Adi Sankara and his entourage in the narrow street of Varanasi, raises his questions when he was scornfully asked to get away from the path. His questions unearthed profound thoughts of Sankara in the form of Manisha Panchakam.
When Adi Sankara was a young child, he approached Guru Govindapaada for seeking guidance. When he was asked to introduce himself, the young Sankara offered in six verses the true nature of the Self.