Sri Dakshinamurthy Stotram

Sri Dakshinamurthy Stotram

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய  மறை விளக்கம்.

Manisha Panchakam

Manisha Panchakam

‘மனீஷா பஞ்சகம்’ என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள் கொள்ளலாம். அது என்ன அறுதியிட்ட உறுதி மொழி! எது சங்கரரது தீர்மானமான, நிச்சயிக்கப்பட்ட அறிவு ?